Page 6 of 14
”இல்லை தாத்தா அவருக்கு என்னை பிடிக்கலை போல நேத்து கூட அத்தை எனக்கு முதலிரவு ஏற்பாடு பண்ணாங்க ஆனா ஆதி ஓடிட்டான்” என்று யாமினி சோகமாக சொன்னதைக் கேட்டுச் சிரித்தவர்
”பொறும்மா அவன் மேல இருக்கிற திருட்டுப் பழி போகட்டும், நல்ல நாளா பார்த்து ஊரறிய உனக்கும் ஆதிக்கும் மறுபடியும் கல்யாணம் செஞ்சி வைக்கிறேன், அப்ப உங்கப்பா உன்னையும் ஆதியையும் ஏத்துக்குவாரு அவசரப்படாதம்மா, இத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
னான். ஆதியும் அங்கயே அமர்ந்துவிட்டான். மறுபடியும் ஒரு மணி நேரத்தில் அவன் விழிக்கவும் அவனுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு அவன் அருந்தியதும் அவன் முன் சாவியை எறிந்தான். அதைப் பார்த்து பயந்த பாஸ்கரும்