Page 8 of 14
”எதுக்கு இப்படி வளர்த்து வைச்சிருக்கானோ குத்துது எனக்கு” என கவலைப்பட்டவள் அவனது உதட்டை தடவிவிட்டு ரசித்தவள் அவனிடம் நெருங்கி சென்று தன் உதட்டால் அவன் உதட்டிற்கு முத்தம் தந்தாள் மெதுவாக, மென்மையாக, கண்கள் மூடி ஆதியின் தூக்கத்தை கலைக்காமல் அவள் ஆசையாக முத்தம் தந்துக்கொண்டே இருந்தாள். அவளது கைகள் அவனது உடலை மெதுவாக தடவிக்கொண்டு இருக்கவே சட்டென விழிப்பு வந்து கண்களை திறந்தவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டு அறைக்கு வெளியே விட்டுவிட்டு கதவை சாத்தி தாழ்போட்டு உள்ளே வந்து மறுபடியும் மேப் வரைய ஆரம்பித்தான். அவன் செய்ததைக் கண்டு கோபமடைந்தவள் நேராக சுமித்ராவிடம் வந்து குற்றப்பத்திரிகை வாசித்தாள்