”இந்த மாதிரி ஒரு ரூமை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லைம்மா” என பாட்டி குணவதி வியப்பாகச் சொல்லவும் அதைக் கேட்ட யாமினிக்கு பக்கென்றது. அவள் உடனே அந்த ரூமையும் பாட்டியையும் ஆதித்யவர்மனையும் மாறி மாறி பார்த்து குழப்பத்துடன் பாட்டியிடம்
”என்ன பாட்டி இப்படி சொல்றீங்க, அப்ப இந்த ரூம் யாரோடது” என சந்தேகமாகக் கேட்க
”தெரியலைம்மா” என்றார் குழப்பமாக அதற்கு யாமினி
”என்ன பாட்டி சொல்றீங்க, இங்க ஒரு ரூம் இருக்கறது கூடவா உங்களுக்குத் தெரியலை” என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருக்கலாம் பாட்டி” என அவள் ஆர்வமாகச் சொல்லவும் ஆதி உடனே ஆர்வமாக அந்த அறையின் சுவர் முழுக்க தடவிப் பார்த்தான் ஏதாவது தட்டுப்படுகிறதா என, ஆனால் அறையிலிருந்த மங்கலான ஒளியில் சரிவர தெரியாமல் போனது.
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
சூப்பரா இருக்கு மேம்....
இந்த எபி எல்லாத்துக்கும் திருப்பு முனையா இருக்கு...
ரெண்டும் செம கேடிகள் தான்...😜😚😉
Wish your achievements multiply in the year ahead while we remain as beneficiaries!
You are a treasure found out by Chillzee Team. Congrats for being the maximum short story contributor this year.
Thank you and keep rocking. Ungalukkum new year wishes sasi ma'am