Page 9 of 12
”வேணாம்பா நீ சைகை செய்யாதே, எனக்குப் புரியலை, இந்தா இதுல எழுதிக் காட்டு” என சொல்லவும் அவன் அவளிடமிருந்த பேப்பரில் 4 வரியில் புரியும்படி நடந்ததை எழுதி காட்டவும் அவளுக்கு சிரிப்பே வந்தது
”லூசு ஆதி, நிகிலன் மேல ஏன் சந்தேகப்படற அப்படி பார்த்தா நீ உன் சித்தப்பா மேலயும்தான் சந்தேகப்படனும்” என சொல்ல அவன் புரியாமல் விழித்தான் அதைப் பார்த்த யாமினி
”ஆமா தாத்தாவோட நான
...
This story is now available on Chillzee KiMo.
...
தையாவது வெச்சி காணாம போய்ட்டா என்ன செய்றதுன்னு அந்த ரூமுக்கு முன்னாடி பெரியவரோட போட்டோ வைச்சிட்டாங்க, யாரும் அங்க போறதில்லை ஆதி ரூமே கடைசி அதனால் அந்த இடம் வரைக்கும் யாரும் உள்ளே போக மாட்டாங்க”