(Reading time: 37 - 74 minutes)

”யார் நீ”

”பத்மாவதி தேவி இதை தங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்” என சொல்லிவிட்டு துணி போர்த்தப்பட்ட ஒரு பொருளை அவனிடம் திணித்துவிட்டு அப்பெண் அங்கிருந்து ஓடியேவிட தர்னேந்திரனுக்கு நடப்பது வியப்பாக இருந்தது

”ஆக பத்மாவதி பிழைத்துவிட்டாள் நிம்மதி, ஆனால் இது என்னவாக இருக்கும் இதை ஏன் எனக்கு தந்தாள்” என நினைத்தபடியே சுற்றி முற்றி பார்த்தான், மக்கள் கூட்டம் அதிகமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்களா தங்களது நிலைமை என்னவானது என்று காற்றுக்கு வேலி போட யாரால் இயலும்” என சொல்ல அவனுக்கு பின்னால் இருந்து

”என்னால் இயலும்” என ஒரு பெண் குரல் வரவே அதிர்ந்து சட்டென திரும்பிப் பார்த்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.