(Reading time: 34 - 68 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 29 - பத்மினி

Madiyil pootha malare

பாரதி ஆதியிடம் இருந்து தப்பிக்க ஒரு மாஷ்டர் ப்ளானை போட்டதும் தைரியமாக அடி எடுத்து வைத்தாள் அவன் அறையை நோக்கி...அவன் அறையை அடைந்ததும் மெல்ல கதவை தட்டினாள் தயக்கத்துடனும் கொஞ்சம் பயத்துடனும்..

“திறந்து தான் இருக்கு.. உள்ள வா “ என்றான்

கதவை திறந்ததும் ஒரு அடி எடுத்து உள்ளே வைத்தவள் அதிர்ச்சியில் திக்கிட்டு நின்றாள்..

“Welcome to our sweet home my dear princess ..”  என்று குனிந்து அவள் வயிற்றுக்கு முத்தமிட்டான் ஆதி... அவனின் அந்த எதிர்பாராத முத்தத்

...
This story is now available on Chillzee KiMo.
...

் அவள் அதை முழுவதையும் ரசித்து சாப்பிட்டு முடித்ததும், எழுந்து சென்று கை கழுவி விட்டு வரவும் அவளுக்கு அந்த அறையை சுற்றி காட்டினான்.. அது ஒரு பெரிய வீடு போல  இருந்தது.. டீவி, ப்ரிட்ஜ், அப்புறம் மின்சார அடுப்பு, மிக்சி  எல்லாம் நிறைந்த ஒரு குட்டி கிச்சன் .. என்று எல்லா வசதிகளும் அங்கு இருந்தன..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.