அப்பா முருகா, என் அம்மா உன் பக்தை.. தும்மினால் கூட உன் பேரைத்தான் சொல்லுவாங்க.. அவங்களுக்காவாது என் மண்டைல நல்லா உறைக்கிற மாதிரி முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்லை... நான் இவளையே முன்னாடியே கல்யாணம் பண்ணி இருப்பேனே...இந்த மாதிரி வந்து நின்றிருக்காதே!!
அத விட்டு எதுக்காக என்னை இப்படி தலைய சுத்தி மூக்கை தொட வச்ச?? பாவம் அவளுக்கும் ரொம்ப கஷ்டம்.. எல்லாம் உன் ஆட்டமா?? ..
என்ன வச்சு ஏதாவது செய்யறதா இருந்தா சொல்லிட்டு செய் பா... உன் ஆட்டத்தை எல்லாம் என்னால தாங்க முடியாது.. நான் பாட்டுக்கு ஏதாவது சொதப்பி வச்சு இன்னும் என்னை சிக்கலில் இழுத்து விட்டறாத.. “ என்று புலம்பினான் ஆதி..
அதை கேட்டு அந்த வேலன்
“அப்பாடா.. ஒரு வழியா இந்த சிடுமூஞ்சிக்கு இதெல்லாம் நம்ம ஆட்டம்னு புரிஞ்சிருச்சு... ஆனாலும் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ழந்தையாக இருக்கும் பொழுது கற்ற யுக்தியை நினைத்து கொண்டு தைரியமாக அதை உடைத்துகொண்டு உள்ளே சென்றுவிட்டான்...
ஆனால் உள்ளே சென்ற பிறகு தான் புரிந்தது அதில் இருந்து எப்படி வெளியில் வருவது அதை எப்படி அழிப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.. அதனாலயே கௌரவர்கள் அவனை எளிதாக வீழ்த்தி விட்டார்கள்...