Page 3 of 11
“சே… கஷ்டம் கஷ்டம்” என்று அவள் நெற்றியில் தட்டி கொள்ள,
“போடி போய் வண்டியில ஏறு.. நீ ஏறினாதான் அவ ஏறுவா” என்றதும் அவனை முறைத்துக்கொண்டு பின்னால் அமர, அவள் அருகே மதி அமர “பேபி மூன் நீ முன்னாடி வந்து உக்காரலாம் இல்ல” என்று கண்ணாடி வழியாக அவன் கேட்க, “வாயை மூடிட்டு ஓட்டுறியா” என்று அவள் செய்கை செய்ய, அவன் அவளை முறைத்துவிட்டு வண்டி எடுக்க, “அம்மா.. எதுக்கு டி இப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
வைத்திருக்கிறாள் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து அவளை சீண்ட எண்ணினான் கதிர்.
அவனுக்கு எங்கே தெரிய போகிறது அவனை இன்னும் சில மணிநேரங்களுக்கு பின் இளம்பிறை கடித்து குதற போகிறாள் என்று!!!