Page 6 of 11
“மாமான்னு கூப்பிட்டா மட்டும் தான் என் மச்சினி இருக்க மாளிகைக்குள்ள வர முடியும், நான் யாரு தெரியுமா…? திருவாளர் குணசேகரன் மற்றும் திருமதி சுந்தரி தம்பதியரின் செல்ல குமாரத்தி வான்மதியின் மாமனாவேன்…. எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையில் சிறு குறை ஏற்படினும்… என் மதி பொறுக்க மாட்டாள் “என்று சொன்னவன் கை கட்டி நிற்கவும்,
வாய் நிறைய புன்னகையோடு “வான்மதியின் மாமனை சகல
...
This story is now available on Chillzee KiMo.
...
“தெரிஞ்சதால தான் சொல்றேன், இங்க யாரு கிட்டயும் அம்மா அவ்வளவா பேசவும் மாட்டாங்க என்னையும் பேச விடமாட்டாங்க, அதோ அந்த மூணாவது வீடு இருக்கு இல்ல அந்த அக்கா கிட்ட தான் கொஞ்சம் பேசிப்போம்”.