(Reading time: 36 - 71 minutes)

இருவரையும் பாவமாய் பார்த்தாள் வான்மதி.

“அக்கா, நீ மட்டும் வேணும்னா வாயேன்…. மாமா போகட்டும்” என்று சொல்ல, இளம்பிறை கதிரை காண, “நோ நோ நானும் வரேன்” என்றான் கதிர். அவள், அவன் வைத்திருந்த கை குட்டையை முறைத்து பார்க்கவும் “சாரி பேபி மூன்” என்று அதை மீண்டும் தன் பாக்கெட்டில் வைத்து கொள்ள மூச்சை இழுத்து பிடித்து கொண்டனர் கதிரும், இளம்பிறையும்.

பழகிய இடம் என்பதால்

...
This story is now available on Chillzee KiMo.
...

க மாமாவை இப்படி தான் அசிங்க படுத்துவியா மச்சினி?” என்று கதிர்  கேட்க

அவள் சங்கடமாய் நின்றிருந்தாள் ....இதுவரை இருந்த இலகு தன்மை மறைந்தது  ...அந்த ஸ்டேட்டஸ் அவளை தலை குனிய வைத்தது போலும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.