(Reading time: 36 - 71 minutes)

அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது அவள் இந்த நிலையில் இருந்த போது தனக்கு செய்யப்பட்ட அத்தனை சடங்கும். அன்று புதன் கிழமை பள்ளியில் இருந்து வந்தவள் தாயை கண்டதும் அழ பதறி போனாள் சுந்தரி. என்ன ஏது என்று அவள் விசாரிக்க இவள் விவரம் சொல்லவும், தன் மகளின் முகத்தை திருஷ்டி எடுத்து முடித்தவள்

“இதுக்கா ராசாத்தி இப்படி அழற, நான் கூட என்னமோ ஏதோன்னு பதறிட்டேன் டா” என்ற போது அவள் வி

...
This story is now available on Chillzee KiMo.
...

”   “பேசாம நேரா அங்கயே போயிருக்கலாமோ…?” என்று இவள் கேட்க

“விடு பேபி மூன் இப்பவும் என்ன? அவ குளிச்சிட்டு வந்ததும் நாம போவோம் சரியா..?’ என்றதும்

“நிஜமாவா கதிர்..?”என்று இவள் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.