(Reading time: 36 - 71 minutes)

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ங்களுக்கு யார்.. என்ன சொன்னாங்க கதிர்?” மௌனத்தை உடைத்தாள் அவள் .அப்பட்டமாய் வெளிப்பட்டது அவள் பதற்றம்.

“அம்மா போன் பண்ணாங்க மா”.

“என் அம்மாவா!!?

“இல்லடா உன் அத்தை”

“என்ன சொன்னாங்க?  அவங்களுக்கு யார் என்ன சொன்னாங்க? ப்ளீஸ் கதிர் எதையும் என்கிட்ட மறைக்காம சொல்லுங்க” என்றபோதே குரல் நடுங்க

காரை நிறுத்தியவன் “ஏய்..!, இப்போ எதுக்கு நீ இப்படி டென்சன் ஆகுற? ஸ்கூல் பெயரை சொல்லி உன் பொண்டாட்டியோட தங்கச்சி அங்க பட

...
This story is now available on Chillzee KiMo.
...

மதியும் ஒட்டிக்கொண்டு வர, தனது திருமண ஆல்பத்தில் பார்த்த நியாபகம் கதிருக்கு.  இப்போது வளர்ந்திருக்கிறாள் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே இவனை பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருந்தனர் இருவரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.