Page 3 of 13
”ஆனா அப்பா அவங்க நம்மளை நம்பறாங்க, 2 வருஷமா நம்மகிட்டயே வந்து நிக்கறாங்க, அவங்க நம்பிக்கையை கெடுக்கறது நல்லதில்லை எப்படா நாம கீழ விழுவோம்னு காத்திருக்கறவங்களுக்கு இந்த விசயம் தெரிஞ்சா அவ்ளோதான் இதை வைச்சே நம்மளை ஒருவழி பண்ணுவாங்கப்பா” என சொல்ல அவரோ சில நொடிகள் யோசிக்க நேரம் எடுத்துக் கொள்ள திருநெல்வேலி என்றதும் ராதைக்கு தேவியின் நினைவு வரவே அவள் ஆசையாக தாராவிடம் சென்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு அங்கிருந்து கிளம்பி இங்க வந்துடறோம், ஒரு வாரம்தானே சீக்கிரமா முடிஞ்சிடும் நீங்களும் இங்க இருக்கற பைனல் டச் வேலைகளை முடிச்சிடுங்கப்பா” என அவள் வரிசையாக சொல்ல அவளை மெச்சிக்கொண்டார் வாசுதேவன்