Page 9 of 13
நேரத்தோடு சாப்பிட்டு முடித்தவள் துணிகளை அடுக்க அறைக்கு சென்றாள். முதலில் தாராவின் அறையில் அவளுக்கு தேவையான அவள் பயன்படுத்தும் பொருட்களையும் துணிமணிகளையும் 2 பெட்டிகளில் அடுக்கி வைத்துவிட்டு தனது அறைக்குச் சென்றாள். அங்கும் தனக்கு தேவையானதை பெட்டியில் அடுக்கி வைத்தவள் தேவிக்காக வாங்கிய புடவையையும் பத்திரமாக அடுக்கி வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அவளுக்கு அந்நேரம் முராரி
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ படிக்கற லட்சணமா இரு இப்பவே நீ செய்றத அம்மாகிட்ட சொல்றேன்” என ஆவேசமாக கத்திவிட்டு அவன் வெளியே செல்ல ராதாவிற்கு பயமே வந்தது.
மறுபக்கம் வந்த குரலும் பேச்சையும் கண்ட முராரியோ கோபத்துடன்