Page 10 of 13
”யார் அங்க இருக்காங்க, யார் அவன் ஏன் இப்படி பேசறான்” என கேட்க ராதாவிடம் பதிலே இல்லை அவள் வெளியே ஓடியவனை தேடி ஓடினாள்.
”ஹலோ ராதா ராதா” என முராரி கத்தியது கூட கேட்டும் ராதா பதில் சொல்ல முடியாமல் ஓடி ஹாலில் சென்று நின்றாள். அதற்குள் வைகுந்தன் தன் தாயிடம்
”அம்மா ராதா எவன்கூடவோ ஃபோன்ல பேசி பாட்டு பாடிச் சிரிச்சிக்கிட்டு இருக்காம்மா” என சொல்ல அன்னமோ ராதாவை முறைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
என தனக்குத்தானே வெளிப்படையாக சொல்ல அது ஃபோன் மூலம் முராரிக்கே கேட்டது. அவன் நிம்மதியாக போனை கட் செய்தான். அவளிடம் ஃபோன் வருமா என காத்திருந்தான். 5 நிமிடம் கழித்து ராதாவே அவனுக்கு ஃபோன் செய்தாள்