Page 1 of 8
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 11 - சசிரேகா
கண்விழித்து பார்த்த தர்னேந்திரனுக்கு தலை பாரமாக இருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்தான் அவனது இல்லத்தில் அவனது அறையில் அவனது படுக்கையில் அமர்ந்திருந்தான்.
”நான் எப்படி இங்கு வந்தேன் என்னை சிறைபிடித்தார்களே என்ன நடக்கிறது இங்கே” என நினைத்தபடியே சுற்றி முற்றும் பார்த்தான். அந்த அறையில் 5 மரபெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன
”இவை அனைத்தும் கஜானாவில் இருந்து எடுக்கப்பட்ட உண்மையான ரத்தினங்கள் ஆயிற்றே இது எப்படி என் இல்லத்தில்” என யோசித்தவனுக்கு ஒரு பெட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்கு சென்றிருந்தாய்” என வந்ததும் பரதன் கேட்க அதற்கு தர்னேந்திரன்
“தந்தையுடன் வணிகத்திற்கு சென்றிருந்தேன்” என சொல்ல பரதனோ அதை நம்ப முடியாமல் வியந்த படி
“நீயா இதை நான் நம்பலாமா”