(Reading time: 28 - 56 minutes)

“இதைப் பார்த்தால் உனக்கு நம்பிக்கை வருமா” என அவன் சொல்லிய படியே அந்த 5 மரபெட்டிகளையும் திறந்து காட்ட அதில் இருந்த ரத்தினக் குவியல்களைக் கண்ட பரதன் வியந்தே போனான் பரதன்

”அருமை நண்பா உன் தந்தை ஆசைப்பட்டபடியே நீ ஒரு வணிகன் ஆகிவிட்டாய்.” என உற்சாகமாக சொன்னவனை அடக்கினான் தர்னேந்திரன்

”அமைதியாகப் பேசு”

“ஏன் நண்பா”

“என் தந்தையின் முன் நான் ஒரு பெரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ழகால் பேச்சால் மயக்கிவிடுவாள்”

”அப்படி சொல்லாதே” என கோபப்பட்டான் தர்னேந்திரன்

“உன் மதி கெட்டுவிட்டது ஒரு நாள் உனக்கு உண்மை தெரிந்துவிடும், அப்பொழுது பார்க்கலாம் எது உண்மையென்று”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.