Page 6 of 8
“அது நாளைக்கு வீட்ல விசேஷம்ணா அதான் என் மாமாவை கூப்பிடலாம்னு வந்தேன்”
“கூப்பிட்டாச்சில்ல கிளம்பு வா” என சொல்ல கதிரோ ஏக்கமாக திரும்பி அவனியின் வீட்டைப் பார்க்க அங்கு அவனி நிற்பதைக் கண்டு சிரித்தான்.
அவனது செயலைக் கண்ட நாகேந்திரனோ குழம்பியபடியே
”என்ன பார்க்கற” என சொல்லியபடியே தலையை வெளியே நீட்டி அவ்வீட்டை பார்த்தான். அங்கு தூணில் மறைந்து இருந்த அவனியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
“அண்ணா அது அப்படியில்லைண்ணா மத்தவங்களோட நிலங்களையும் நீங்க விலை கொடுத்து வாங்கிட்டு அவங்களை சொந்த நிலத்திலயே வேலை செய்ய வைச்சி கூலிக் கொடுக்கறீங்க இல்லையா அதை வைச்சி மாமா அப்படி நினைக்கலாம்”