Page 5 of 8
“தேவையில்லை” என்றார் வெறுப்புடன்
“என் மேல என்ன வெறுப்பு மாமா”
“உன் போக்கே சரியில்லையே என்ன செய்றது கதிர்”
“நான் என்ன செஞ்சிட்டேன் மாமா”
“நீயா ஊருக்குள்ள மிட்டாமிராசு மாதிரி வலம் வர்றியாமே கேள்விப்பட்டேன் என்ன இதெல்லாம்”
”மாமா அப்படியெல்லாம் இல்லை மாமா, ஏதோ நாகேந்திரன் அண்ணாவுக்கு துணையா உதவியா” என அவன் இழுக்க அவரோ கோபமாக
”போத
...
This story is now available on Chillzee KiMo.
...
கேந்திரன் முன்பு மரியாதையாக தலைகுனிந்து நின்றான்
”அண்ணா என்ன அண்ணா நீங்களே வந்துட்டீங்க”
“இன்னிக்கு கணக்கு வழக்கு காட்டறேன்னு சொன்ன, இங்க என்ன செய்ற வா போலாம்” என்றான் அதிகாரமாக