Page 7 of 8
“நானாடா விலைக்கு வாங்கினேன், அவனுங்களா வித்தானுங்க வாங்கினேன். அப்புறம் அவனுங்களா குடும்பம் ஓட்ட பணம் இல்லை வேலை கொடுன்னு கெஞ்சினாங்க, சரி போனா போகட்டும்னு அவங்களோட நிலங்கள்ல அவங்களே விவசாயம் செய்யட்டும்னு கூலிக்கு வைச்சேன். இதுல என் தப்பு என்னயிருக்குன்னு அந்த வாத்தியார் நினைக்கிறாரு, இரு இன்னிக்கு அந்தாளை நான் கேள்வி கேட்காம விடமாட்டேன் என் ஊர்ல பொழைக்க வந்துட்டு என்னையே
...
This story is now available on Chillzee KiMo.
...
முகத்தை வைத்துக் கொண்டிருந்த நாகேந்திரனோ அவனுக்கு முன்னால் வந்து திடீரென நின்ற அவனியைக் கண்டு திகைத்தான்
”என்ன” என அதிகாரமாக கத்த அவளோ சிரித்தபடியே அவன் புறம் தலையாட்டி பொம்மையை நீட்டி