Page 3 of 8
“என்ன உளறுகிறாய்”
“நான் சொல்வதுதான் நடக்கப் போகிறது பத்மாவதியால் சுதர்சனன் மட்டுமல்ல அவளை கண்ட பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அவளின் இறப்பு உன் மூலம்தான் நடக்கப் போகிறது என எனக்கு தோன்றுகிறது தர்னேந்திரா”
“போதும் நிறுத்து ஒன்றும் அறியாத பெண்ணை கொல்வது தர்மம் அன்று பரதா”
“மாதவன் மீது குற்றம் இருக்கிறது என உரைக்கிறாய், அதற்கு ஆதாரம் உன்னிடம் உள்ளதா அ
...
This story is now available on Chillzee KiMo.
...
திக்கத் தொடங்கு வேறு எந்த சிந்தனையிலும் மாட்டிக் கொள்ளாதே” என அறிவுரை கூறிவிட்டு பரதன் அங்கிருந்து சென்றுவிட்டான். அதன் பிறகு மறுநாளே அந்த ரத்தினங்களுடன் வேறு மாகாணம் நோக்கி பயணப்பட்டான் பரதன்.