(Reading time: 28 - 56 minutes)

தர்னேந்திரனின் கவனம் முழுவதையும் பத்மாவதியே ஆட்கொண்டாள்.

”ஒருமுறை அவளை காண வேண்டும் போல உள்ளதே என்ன செய்யலாம், வேண்டாம் இப்பொழுது வேண்டாம் முதலில் மாதவனோடு யுத்தம் முடிந்த உடன் உரிமையாக நான் பத்மாவதியின் கரம் பிடிப்பேன்” என மனதில் நினைத்துக் கொண்டே அந்த நாளை நகர்த்தியவன் இரவின் 3 ஆம் ஜாமத்திலேயே பயிற்சி செய்ய கடற்கரைக்குச் சென்றான். அப்படியே 3 தினங்கள் தினமும் பயிற

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் மாமா”

“நான் வந்தா போதும் அவனி எதுக்கு வரனும், நீ கிளம்பு நான் வந்துடறேன்”

“ஏன் மாமா என்னை விரட்டறீங்க, நான் என்ன செஞ்சிடப் போறேன், கொஞ்ச நேரம் இங்க இருக்கேனே” என்றான் ஏக்கமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.