Page 4 of 11
”குழலூதும் எழில் காணவே கண்ணா” பாடலை ரிக்கார்டு செய்து அதை ரிங் டோனாக வைத்திருந்தான்.
திடீரென தனது குரலில் ஒரு பாடல் சத்தம் வருவதைக் கண்டு வியந்தாள் ராதா. அவனை ஏறெடுத்துப் பார்க்க அவனோ அவளது பார்வையைக் கண்டு சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுத்தான். அதைக் கண்டு சிரித்தாள் ராதா.
”நான் பாடின பாட்டை ரிங் டோனா வைச்சிருக்கீங்களே” என்றாள் சந்தோஷமாக
அவளின் ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரிந்தது.
”ராதா” என அன்பாக அழைக்க அவளோ
”ம்” என்றாள்
”என்னாச்சி உனக்கு, ஏன் என்னை விட்டு தள்ளி தள்ளி போற” என ஏக்கமாக கேட்க அவளோ
”எனக்கு கூச்சமா இருக்கு” என்றாள்