Page 3 of 11
”மதுரம்னா இனிது அழகுன்னு அர்த்தம், அதரம்னா இதழ், வதனம்னா முகம், நயனம்னா கண்கள், ஹஸிதம்னா சிரிப்பு, ஹ்ருதயம்னா இதயம், கமனம்னா நடை அப்புறம்”
”மதுராதிபதே ரகிலம்னா மதுரா நகரின் அதிபதி கண்ணனே எல்லாம் அழகே அப்படியே உங்களை போல” என சொல்லவும் முராரி சட்டென நின்று அவளை உற்றுப் பார்த்தான். அவளோ
”ஏன் அப்படி பார்க்கறீங்க, உண்மையிலயே இந்த பாடல் வரி உங்களுக்குத்தான் பொறுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டேன்” என படபடவென சொல்லி மூச்சிரைத்தாள் ராதா.
முராரியோ நடந்ததை ஒரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டே நடக்க அவனுக்கு ஃபோன் வந்தது.
ராதா அவனுடன் பேசும் போது ஃபோனில் பாடிய பாடலான