(Reading time: 37 - 74 minutes)

”சரி வா பார்க்கலாம் வா” என அவளை அழைத்துக் கொண்டு காரை விட்டு இறங்கி நேராக கூட்டத்தை நோக்கி நடந்தான்.

ராதாவிற்காக ரெடியாகி ஒட்டலைவிட்டு வெளியே வந்த தாராவோ காருக்குள் ஏறும் முன் தன்னிடம் வந்து கிண்டல் செய்த நாலுபேரிடம் வாய்ச்சண்டையில் இறங்கினாள்.

முராரி வருவதற்கு சில நொடிகளுக்கு முன் அந்த இடத்திற்கு கோவிந்த் வந்திருந்தான். அப்போது கூட்டம் கூடாமல் இருந்தது. அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”அது வந்து சாரி நான்” என அவள் பேசி முடிப்பதற்குள் முராரி அவளது கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு எதிரில் நின்ற நால்வரையும் பார்த்தான்

”தப்பு இவங்க மேலதானே, உன் மேல தப்பில்லையே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.