Page 10 of 11
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே
என சத்தமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல அவளோ
”ராதா அளவுக்கு நான் பாடலையே, நான் சும்மா கேஷுவலா பாடினேன்” என சொல்ல ராதாவோ
”அக்கா நீ அருமையா பாடின சூப்பரா இருக்கு” என சொல்லிய நேரம்
முராரியோ சந்தேகத்துடன்