Page 7 of 11
“இல்லை இவங்கதான் என்னை கலாட்டா பண்ணாங்க” என சொல்ல அவனோ மெல்ல அவர்களைப் பார்த்தான். குடிபோதையில் அந்த நால்வரும் கண்டபடி பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு கோபத்துடன் ஒருவன் மீது காலால் எட்டி உதைத்துவிட்டு இன்னொருவனின் கன்னத்தில் பளார் என அறைய இருவர் தரையில் விழுந்தார்கள். அதைப் பார்த்த மற்ற இருவரும் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட முராரி தாராவைப் பார்த்தான்
”வா தாரா போலாம்” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”நான் அப்படித்தான் புது ஆளுங்கன்னு கூச்சப்படமாட்டேன், உன்னோட இந்த ட்ரஸ் அழகா இருக்கு” என தேவி சொல்ல அவளும்
”ஆமாம் நீயும் இந்த பாவாடை தாவணியில அழகா இருக்க, நீயே இதை போட்டுக்குவியா”