Page 11 of 20
”ஏய் வாம்மா இதுவரைக்கும் நான் யாருக்கும் பரிமாறிவிட்டதில்லை தெரியுமா, உனக்கு மட்டும் ஏன் செய்றேன் நீ கஷ்டப்பட்டு உழைக்கற, உழைப்பாளிக்குதான் இன்னொருத்தனோட உழைப்பு தெரியும், எனக்கு உன் கஷ்டம் புரியுது இங்க வா” என அவன் கூப்பிடவும் மறுக்காமல் அவனிடம் சென்றவள் அவன் பரிமாற அவளும் அவனுமாக சேர்ந்து சாப்பிட்டு முடித்தார்கள்.
சாப்பிட்டு முடித்தவுடன் மகாவுடன் வெளியே சென்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு ஆதி எனக்கு நம்பிக்கையிருக்கு”
”சரி அவன் வரலைன்னா என்னை நீ கட்டிக்கிறியா” என அவன் வேண்டுமென்றே கேட்கவும், மகாவிற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் குழம்பினாள், அவளின் அமைதியைக் கண்டவன்