Page 12 of 20
”என்னாச்சி மகா பதில் சொல்லு” என கேட்க அவளோ
“ஆதி உன் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை, எனக்கு சத்யனை ரொம்ப பிடிக்கும் எவ்ளோ பிடிக்கும்னா சத்யனுக்காக நான் எல்லாத்தையும் விட்டுக் கொடுக்க தயாரா இருக்கேன் ஆனா சத்யனோட பிடிவாதம் என் மேல அவருக்கு இருக்கற ஈகோவை என்னால தாங்க முடியலை அவரை மாற்ற முயற்சி செஞ்சும் முடியலை. அவரோட பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகமானதால என்னோட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னிக்கு வெள்ளிக்கிழமை, அதான் வழக்கம் போல அக்கா கோயிலுக்கு போயிருக்காங்க”
”ஓ அப்படியா சரி வீட்ல வேற யார் இருக்கா”
”ம் பாதி பேர் இருக்காங்க”
”தான்யாவோட புருஷன் இருக்கானா”