Page 15 of 20
”அங்கிள் என்ன இது, அவனை தடுக்காம நீங்க இப்படி வேடிக்கை பார்க்கறீங்க” என பொங்கினான்.
”தடுக்க வேண்டிய நீயே விட்டுட்ட, நான் என்னத்த செய்ய என் பொண்ணை கட்டிக்க அவனாவது கிடைச்சானே இதுல எனக்கு பரிபூரண சம்மதம்” என அவரும் ஆதியை போல கதிரவனை வெறுப்பேற்ற எண்ணி ஆதி சொன்னது போல பொய் பேச அதை உண்மை என நினைத்த கதிரவன் தன் மனதில் தான்யாவுடன் தான் வாழ்ந்த வாழ்க்கையில் அவள் தன்னை எந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்கு டைவர்ஸ் ஆனா என்ன அடுத்த நாளே நீ ம்ன்னு சொல்லு உன்னை கோயில்ல வைச்சி கல்யாணம் செஞ்சிக்கிட்டு கடலூர்க்கு கூட்டிட்டு போயிடறேன். என்றான் ஆதி
அதை கேட்டு அமைதியாக நின்ற தான்யாவிடம் ஆதி