“எப்படிபட்ட வாழ்க்கை எனக்கு கிடைச்சிருக்கு... எங்கயோ ஒரு கிராமத்தில் பிறந்த எனக்கு இங்க இருக்கிற இந்த அன்பான குடும்பத்தில கொண்டு வந்து சேர்த்திருக்கியே... முருகா... உன் கருணையே கருனை... உனக்கு ரொம்ப நன்றி வேல்ஷ்..” என்று மனம் உருகி தன் நண்பனிடம் நன்றி சொன்னாள்..
“ஆனாலும் இப்படி பட்ட நல்ல வாழ்க்கை கிடைக்கத்தான் என்னை அப்படி வறுத்து எடுத்தியா??... ஆனாலும் நீ ரொம்ப மோசம் வேல்ஷ்.. உன்னை நான் வந்து கவனிச்சுக்கறேன்.. ” என்று சிரித்துக் கொண்டாள்..பின் தன் மகளை கண்டவள்
“இதுக்கெல்லாம் காரணம் இவ தான்.. இந்த குட்டி தங்கம் தான் என்னை இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கா.. இவ இல்லைனா எனக்கு இங்க என்ன வேலை... எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்தவ என் தங்கம்.. “ என்று குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>Episode # 33
{kunena_discuss:1194}