(Reading time: 35 - 70 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 33 - பத்மினி

Madiyil pootha malare

தி  மஹா வளைகாப்பை பார்த்து வந்த பிறகு தன் மகளுக்கும் அது மாதிரி விழா வைக்கனும் என்று ஆரம்பிக்க, ஜானகிக்கு திருமணத்தின் பொழுதே பாரதி அவள் பெற்றோர்கள் இல்லாமல் மனம் வாடியது நினைவு வந்தது.. அட்லீஷ்ட் இந்த பங்சனுக்காவது அவள் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்..

அப்பொழுது உடனே போய் உண்மையை சொல்ல முடியாது.. தர்மலிங்கம் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிந்து அதை  அப்போதைக்கு தள்ளி வைத்தார்...

மீண்

...
This story is now available on Chillzee KiMo.
...

ானகியும்...

டாக்டரும் கண்ணால் ஜானகிக்கு ஜாடை செய்து அமைதி படுத்தி பின் அருகில் வந்தவர்

“ஐயா... அடுத்து உங்க மனதுக்கு ஒரு கஷ்டமான செய்தி சொல்ல போறேன்..  இந்த சந்தோஷமான செய்தியை கேட்டு எப்படி இருந்தீங்களோ அதே மாதிரி இந்த  கஷ்டமான கசப்பான செய்தியையும் கேட்டு நீங்க கலங்க கூடாது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.