(Reading time: 35 - 70 minutes)

“ரொம்ப நன்றி மாமா... உங்களுக்கு தெரியாமல் மறைக்கிறமே என்று மனதை  உறுத்தி கொண்டிருந்தது...   இப்பதான் நிம்மதியா இருக்கு...Thank you so much!! “  என்று அவரை அணைத்துக் கொண்டான்...

ஒரு வழியாக அவரும் கொஞ்சம் தெளிந்து நடந்ததை சீரணித்து கொண்டு

“எதுக்காக இப்படி அவசரமா கல்யாணம் நடந்தது னு  தெரிஞ்சுக்கலாமா?? “ என்று கேட்க

ஜானகி இப்பயே இவ்வளவு அதிர்ச்சியை அவருக்கு கொடுத்தாச்சு... இன்னும் பாரதி, கல்யாணத்துக்கு முன்னரே தாயானதையும் அதுவும் ஒரு வாடகைத் தாயாக ஆரம்பித்த உண்மையான காரணத்தை சொன்னால் அது இதை விட பெரிய அதிர்ச்சியாக இருக்கும் அவருக்கு...

அதனால இப்போதைக்கு சொல்ல வேண்டாம்..குழந்தை பிறந்ததும் அவரும் குழந்தையை கண்டு கொஞ்சம் நாள் போனதும் சொல்லிக்கலாம்...  “ என்று முடிவு செய்தவர்

“இப்போதை

...
This story is now available on Chillzee KiMo.
...

/span>ன்று காலை விடியும் பொழுதே ஜானகியின் இல்லத்தில் இருந்த அனைவர் முகத்திலும் ஒரு வித பரபரப்பு இருந்தது....அன்று பாரதிக்கு டெலிவரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்...ஏதோ ஒரு காரணத்தை சொல்லி பாரதிக்கு சிசேரியன் என்று சொல்லவும் தர்மலிங்கமும் லட்சுமியும் இன்று காலையில் விமானத்தில்    வந்துவிட்டனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.