(Reading time: 35 - 70 minutes)

“அப்பா... உங்களுக்கு..?? “ என்று இழுத்தாள் பாரதி

“ஹ்ம்ம்ம் எல்லாம் தெரியும் மா.. ஜானகி நேற்று தான் எல்லாம் சொன்னா... நான் வருத்தப் படக்கூடாதுனு இப்படி ஒரு தியாகத்தை பண்ணி இருக்கியே.. உன் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதா முடிஞ்சது..

அப்படி நடக்காமல் இருந்திருந்தால்?? ... ,மாப்பிள்ளை உன்னை ஏத்துக்காமல் இருந்திருந்தால் உன் எதிர் காலம் என்னாகும்னு கொஞ்சமாவது யோசிச்சியா?? 

நான் வாழ்ந்து முடிச்சவன்.. என் உயிரை காப்பாத்துனதுக்கு நன்றி கடனா உன் எதிர்காலத்தை அழிச்சுக்க இருந்தியே... நான் என்ன சொல்ல.?? இப்படி ஒரு காரியத்தை யாருக்கும் தெரியாம பண்ணி இருக்கியே... “ என்று மீண்டும் தழுதழுத்தார் கண்ணில் நீருடன்...

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பா... அதான் நீங்களே சொன்னீங்களே.. நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராதுனு

...
This story is now available on Chillzee KiMo.
...

ு சிரித்து கொண்டே தன் மாமியாரை கடந்து செல்வான்...

அலுவலகம் கிளம்பி சென்றாலும் மாலை ஆகும்பொழுது தன் இளவரசியின் முகம் நினைவில் ஆட , 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடுவான்.. வீட்டில் இருக்கும் நேரங்களில் எப்பவும் தன் மகளுடனே கொஞ்சி கொண்டிருப்பான தன் அலுவலக வேலையையும் பார்த்து கொண்டு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.