அவர்கள் சொன்ன செய்தி எல்லாம் கேட்டு அவராலயே நம்ப முடியவில்லை... கண்டிப்பா இதை முதல்லயே சொல்லி இருந்தால் அவருக்கு அதிர்ச்சியாகி விழுந்திருப்பார்... ஏற்கனவே சொல்லி இருந்ததால் ஏதோ பரிசோதனைக்கு தான் அப்படி கேட்கிறார் என்றும் தன் பொண்ணு அப்படி எதுவும் செய்து இருக்க மாட்டா என்று கொஞ்சம் நம்பிக்கை அவருள் ஒட்டி கொண்டிருந்தது...
ஆனால் ஜானகி சொன்னதை கேட்ட பிறகு அவருக்கு பலத்த அதிர்ச்சியாக இருந்தது...
பிரியமாக வளர்த்த செல்ல பொண்ணு வீட்டுக்கு தெரியாமல் இப்படி ஒரு காரியம் பண்ணியிருந்தால் யாராலும் ஏற்று கொள்ள முடியாதுதான்... ஆனாலும் அவர் முன்பு சொன்ன மாதிரி அவள் அப்படி செய்திருக்கிறாள் என்றால் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.. என்று கண் மூடி யோசித்தவர் தன்னை கட்டுபடுத்தி கொண்டு
“அப்ப பாப்பா சிங்கப்பூர் போகலையா
...
This story is now available on Chillzee KiMo.
...
பதறியவர்
“இருக்கட்டும் மாப்பிள்ளை... இதுல நான் மன்னிக்க என்ன இருக்கு... அதான் எல்லா அந்த வடிவேலனே நடத்தி முடிச்சிட்டானே.. யாரை குறை சொல்லி என்ன ஆகப்போகுது... “ என்று அவன் கையை பிடித்து கொண்டார்...
அவர் தன்னை மாப்பிள்ளை என்று சொன்னதே அவர் தன்னை மன்னித்து விட்டார் என்று புரிய