Page 12 of 12
”என் மனசுல இருக்கறத கண்டுபிடிக்க உங்களால முடியாது, அதான் பிரச்சனையே” என எழுதி அனுப்பிவிட்டு பால்கனிக்கு வந்து நின்றாள். அங்கு முராரியோ செல்போனை பார்ப்பதைக் கண்டு அவனையே பார்த்தாள். அவனோ மறுபடியும் ராதாவிற்கு போன் செய்ய அவளின் போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டதும் முராரி தலை தூக்கி மேலே பார்த்தான் அங்கு ராதா இருக்கவே
”ஃபோன் எடு ராதா, நான் உன்கிட்ட பேசனும்” என டைப் செய்து
...
This story is now available on Chillzee KiMo.
...
Go to Kalaaba kathala story main page
{kunena_discuss:1248}