Page 9 of 12
அப்பா நம்பிக்கையோட என்னையும் அக்காவையும் இங்க அனுப்பி வைச்சிருக்காங்க, நான் இங்க நட்பு அது இதுன்னு முராரியோட பழகினா என்னாகும், அப்பா என் மேல வைச்சிருந்த நம்பிக்கை கெடும், அத்தையும் என்னை சும்மா விடமாட்டாங்க, படிப்பை நிறுத்திட்டு வைகுந்தனுக்கு என்னை கட்டி வைச்சிடுவாங்க, என்னோட கனவு கலக்டர் ஆகறது, அதை என்னால யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது, அப்பாவோட நம்பிக்கையையும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்துடுச்சின்னு நினைச்சி சந்தோஷப்படறதா இல்லை முராரியோட மனசு உடையறதை நினைச்சி நான் வருத்தப்படறதான்னு தெரியலையே” என நினைத்துக் கொண்டார்.
அந்நேரம் தேவி வரவும் தன் நினைப்பை மாற்றிக் கொண்டார்