(Reading time: 40 - 80 minutes)

“குடும்ப ஒற்றுமைக்காக”

“யாருக்காக இந்த மாற்றம்”

“யாருக்கோ உனக்கெதுக்கு” என கத்த வேணுகோபாலனோ

”டேய் டேய் நிறுத்துங்கடா ஒண்ணா ஆனாலும் அதுக்கும் சண்டை போடுவீங்களோ அமைதியா இருங்கடா” என கத்த இருவரும் அமைதியானார்கள். அவர் மெதுவாக முராரியிடம் எழுந்து வந்து நின்றார்

”பெரியவனே என்னாச்சி உனக்கு, இத்தனை வருஷமா இல்லாத மாற்றம் எப்படி திடீர்ன்னு வந்தது உனக

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு எல்லா வளமும் கிடைச்சி உன் வாழ்க்கையே நந்தவனமா மாறனும், அந்த ஆத்தாதான் உன்னை இங்க அனுப்பியிருக்கு உனக்கு எந்த கெடுதலும் வராதும்மா” என சொல்ல அவளோ உடனே அவரது காலில் விழுந்து எழுந்து நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.