Page 3 of 12
“நம்ம மேல வீணான பழி வரக்கூடாதுன்னு அர்த்தம்” என சொல்ல அவனோ
”சரி வா, அங்க வா வா அந்த இடத்தில கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு அப்புறம் போவோம் வா” என அவளை அழைத்துக் கொண்டு அங்கு வரப்பைக் கடந்து சமதள இடத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் சென்று நின்றான். சுற்றி முற்றி பார்த்து உடனே அங்கு வேலை செய்த ஆண்களிடம்
”எலேய் துண்டு இருந்தா கொடுங்களேன் தரையில விரிச்சி உட
...
This story is now available on Chillzee KiMo.
...
யே நான் நடந்துக்கறேன் என் கூட நீ நட்பா இரு ராதா” என அவன் கெஞ்சினான். அவளோ மெல்ல யோசித்தாள்
”நம்பமாட்டியா”
”இப்ப ஒண்ணு சொல்லிட்டு அப்புறம் வேற மாதிரி நீங்க நடந்துக்கிட்டீங்கன்னா”