Page 1 of 9
தொடர்கதை - கலாபக் காதலா - 09 - சசிரேகா
மாலையானது
ராதா அழுது அழுது எப்போது உறங்கினாளோ தெரியவில்லை, தேவி ராதையின் தோளை தட்டி எழுப்பினாள். சட்டென எழுந்தவள் தேவியிருப்பதைக் கண்டு பரபரவென கட்டிலை விட்டு இறங்கி பால்கனிக்கு ஓடினாள். அங்கு முராரி இல்லாமல் போனதைக் கண்டு நிம்மதியடைந்து மீண்டும் தேவியிடம் வந்தாள்
”என்னாச்சி ராதா ஏன் இப்படி ஓடின”
“அது அது தூக்க கலக்கத்தில அப்படி நடந்துக்கிட்டேன்”
“சரியா போச்சி போ சரி சரி முகம் கழுவிட்டு வா, கிழே எல்லாரும் உனக்காக காத்திருக்காங்க”
“என
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்டு நொந்துப் போனாள்.
”எந்த பாட்டு பாடினா உனக்கு ஈசியா இருக்கும்கா”
”சினிமா பாட்டா பாடு, பக்தி பாட்டு பாடிடாத, என்னால முடியாது நானும் நிறைய சாப்பிட்டிருக்கேன்” என சொல்ல அவளும்