Page 6 of 9
வேணுகோபாலனும் ராதாவின் பதிலுக்காக காத்திருந்தார். இப்படியே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது மீண்டும் வேணுகோபாலன் அதே கேள்வி கேட்கும் போதே முராரி உள்ளே வந்தான். கையில் பார்சலுடன். அவனைக் கண்ட வேணுகோபாலோ
”இங்க என்னடா பண்ற”
“நீங்க இங்க என்ன செய்றீங்க”
“நான் ராதாவை பார்த்துக்க வந்தேன்”
“நானும்தான்”
“எதுக்கு நீ போய் உன் வேலையை பாரு”
“எனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
அல்வா வாங்கிட்டு வந்தேன்”
“நான் கேட்கலையே”
“நீ கேட்டுதான் நான் எல்லாம் செய்யனும்னு அவசியமில்லையே”
“ஏன் அப்படி” என அவள் கேட்க அவனோ ஒரு ஆப்பிளை கட் செய்துக் கொண்டே அவளிடம்