(Reading time: 5 - 10 minutes)

தன்னைத் தானே நிலைப்படுத்துவதற்குள் அவளது மேல் சட்டை கிழித்திடப்பட எங்கிருந்துதான் அவளுக்கு வெறிவந்ததோ தன்னால் முடிந்தமட்டும் மற்றவர்களை இவள் தாக்கிட.. மேலும் மேலும் வெறியானது மற்றவர்களுக்கு..!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கீழ்நிலையில் வைத்திருக்கும் ஒருவர் எப்படித் தங்களை எதிர்க்கலாம் என்ற மனநிலை..!! அது முற்றிலும் தவறென்று தெரியவேயில்லை அவர்களுக்கு..!!

இந்த மனநிலைக்குக் காரணம்தான் யார்..??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பெண்ணின் கைகளும் கால்களும் ஷூக்களில் மிதிபட.. அவளது வலியுடன் கூடிய கதறல்கள் அற்ப சந்தோஷத்தை அந்த பதின்பருவ சிறுவர்களுக்குள் உருவாக்கிக்கொண்டிருந்தது..!!

நிஷாவைத் துன்புறுத்துவத்தில் அப்படியொரு மகிழ்ச்சியா..??

ஊனும் சதையும் சேர்ந்து இயற்கை உருவாக்கிய சக மனிதன் துன்பம் அனுபவக்கையில் மற்றவன் இன்பம் பெறுகிறான் என்றால் அவன் என்ன மாதிரி உயிரனமாம்..??

வணக்கம் தோழமைகளே..

இரண்டு வாரங்களுக்குப் பிறகான பதிவு.. சிறியதுதான்.. இதற்கு மேல் எழுதிட முடியவில்லை.. இந்தப் பகுதி உண்மையில் நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது..

நன்றி..!!

உருவெடுப்பாள்..

Episode # 30

Episode # 32

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.