Page 1 of 13
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 05 - பத்மினி
ஏதோ ஒரு வேகத்தில் தைரியமாக தனியாக போறேன் என்று சொல்லி கிளம்பி வந்துவிட்டாலும் ஆட்டோ சிறிது தூரம் சென்றதுமே உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது மதுவந்தினிக்கு...
சுற்றிலும் பார்வையை சுழல விட்டவளுக்கு அந்த இடமே புதியதாக இருந்தது.. அது ஒரு VIP க்கள் வசிக்கும் இடம் போல இருந்தது.. இந்த மாதிரி இடத்துக்கு முன்னாடி வந்ததில்லை...
அதோடு மூன்று நாள் முன்பு திருமணம் முடித்து இதே வழியாக வந்திருந்த போதும் மது தலை குனிந்த படியே வந்ததால் இதை எல்லாம் கவனித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
முழித்தவள்
“அது....வந்து.... உங்க குரலை கேட்கவும் டக்குனு ஒரு மாதிரி ஆயிருச்சு பா.. “ என்றாள் உண்மையை மறைக்காமல்....
“சரி டா... நீ இப்ப எங்க இருக்க?? “ என்றார் அவரும் விடாமல்