Page 2 of 13
“நான் இப்ப ஆட்டோ ல போய்கிட்டிருக்கேன் பா.. நான் அப்புறம் பேசவா?? “ என்று அழைப்பை துண்டிக்க முயன்றாள்.. இல்லைனா எல்லாத்தையும் தன் அப்பாவிடம் உளற வேண்டி இருக்கும் என்று பயந்தவாறு....ஆனால் சண்முகம் அவளை விட வில்லை..
“என்னது ஆட்டோ லயா?? ஏன் மாப்பிள்ளை கார் என்னாச்சு?? கூட யார் வர்ரா?? “ என்றார் சந்தேகமாக...
“ஐயோ.. இப்படி எல்லாம் கேட்டா நான் என்ன சொல்றது?? ஏற்
...
This story is now available on Chillzee KiMo.
...
k என எல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்து முடித்து அன்றைய செய்திகளையும் பார்வையிட்ட பிறகு சில்சீயின் அந்த வாரத்தில் வந்திருக்கும் படைப்புகளையும் படித்து கொண்டு வந்தாலே அவர்கள் போகும் இடம் வந்துவிடும்..