தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகா

சிவநாதன் சொன்னதைக் கேட்டதும் ஈஸ்வரனுக்கு மனது வலித்தது. ஆனாலும் தன்னை சுற்றி நிரஞ்சனும் குமரவேலும் இருப்பதைக் கண்டு சற்று சுதாரித்தபடியே
”அப்பா எனக்கு ஒண்ணும் ஆகாது, நான் சீக்கிரமா ப்ரான்ச் ஆரம்பிச்சி வைச்சிட்டு லண்டன் வந்து அங்கிருக்கற பிரச்சனைகளை சரி பண்ணிடறேன், அதுவரைக்கும் நீங்க சமாளிச்சிட்டு இருங்கப்பா சரி நான் ஃபோன் வைச்சிடறேன்” என ஃபோனை கட் செய்த ஈஸ்வரன் நிரஞ்சனிடம்
”கம்பெனியில ஏதோ பிரச்சனை அதைப்பத்தி அப்பா கவலையா இருக்காரு” என சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்றதையும் நீங்க யோசிச்சிப் பாருங்களேன்” என சொல்ல அவரையே கோபமாக முறைத்தான் ஈஸ்வரன், அதோடு அவர் வாய் மூடிக் கொள்ளவும் அமைதியாக திரும்பி அறையை விட்டு வெளியேறினான். வாசலில் ஆனந்தி நிற்பதைக் கண்டு