(Reading time: 42 - 83 minutes)

“நானா நான் வந்து நான் உன்னை நான்” என அவன் உளற அதைக்கேட்டுச் சிரித்தாள் மீனு

”முதல்ல நீங்களே தெளிவாயில்லை, இதுல என்னை கேள்வி கேளுங்க முதல்ல கிளம்புங்க அத்தான்” என சொல்லிவிட்டு அவள் எழுந்து நிற்கவும் ஈஸ்வரனும் எழுந்து நின்றான்.

”அப்ப உனக்கு என் மேல காதல் வரலையா” என்றான் ஏக்கமாக

“வரலை” என்றாள் திடமாக

“அப்ப நிரஞ்சன் மேல” என அவன் கேட்க அவளோ கோபமா

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்க வந்தேன் இந்தாங்க தயவு செஞ்சி உங்கண்ணாவை கூட்டிட்டு போங்க, அவருக்கு பைத்தியம் முத்திடுச்சி.” என கோபமாகச் சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குள் சென்றுவிட நிரஞ்சன் அவசரமாக காருக்குள் ஏறி ஈஸ்வரனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.