(Reading time: 42 - 83 minutes)

ஈஸ்வரனை தேடி காபியுடன் வீடு முழுக்க சுற்றி வந்த மீனா கொல்லைப்புறத்தில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் வருவதைக் கண்டு சந்தேகத்துடன் அங்கு சென்றாள். அங்கு ஈஸ்வரனோ கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து இறைத்து தன் மேல் ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்

”அத்தான் என்ன செய்றீங்க அத்தான்” என பதறிக் கொண்டே அவன் இருக்குமிடம் வந்து நின்றாள்.

அவள் வரவும் இறைத்துக்

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்தா கிளம்புங்க”

“சரிங்கத்தை நான் இப்பவே கிளம்பிடறேன் எனக்கும் வேலையிருக்கு போகனும்” என அவன் சொல்லவும் அவரும் சந்தோஷமாக அங்கிருந்து வெளியேறி சென்றார். அவர் சென்றதும் மீனா ஈஸ்வரனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.