Page 8 of 13
”அண்ணா என்னாச்சி உங்களுக்கு, ஏன் இப்படி இருக்கீங்க” என கேட்க
”மீனு பத்மாவதி இல்லைடா”
“ஆமாம்ணா அவள் பத்மாவதி இல்லை”
“அப்ப பத்மாவதி யாரு, நான் அவளை பார்க்கனும் அவனிசுந்திரிகிட்ட என்னை கூட்டிட்டு போ” என அவன் கத்த பயந்தே விட்டான் நிரஞ்சன்
”சரி சரி அண்ணா நீங்க இந்தப் பக்கம் வாங்க, நான் உங்களை அவள்கிட்ட கூட்டிட்டுப் போறேன்” என சொல்ல அவனும் சரியென
...
This story is now available on Chillzee KiMo.
...
னை விடறேன், உன் அப்பா வர்ற வரைக்கும் உன் வீட்டு வாசல்லயே நான் காவலா இருக்கேன் வா” என சொல்ல அவளும் சரியென அவனுடன் பண்ணை வீட்டை விட்டு வெளியேறினாள். இருவரும் குதிரை வண்டியில் ஏறியதும் நாகேந்திரன்