(Reading time: 42 - 83 minutes)

“வருவாரு அமைதியா இரு” என அவன் சொல்ல

”இல்லை அவரை என்னவோ செஞ்சிட்டாங்க” என அவள் பதட்டத்துடன் கூற

“நீ அவங்க கைக்கு கிடைக்கறவரைக்கும் உங்கப்பாவோட உயிருக்கு எதுவும் ஆகாது” என சொல்ல அவளோ

”எனக்கு பயமாயிருக்கு” என கவலையாகச் சொல்ல

”என்ன பயம் அதான் நான் இருக்கேனே”

“நீங்க இருக்கறப்பவே என்ன நடந்திருக்குன்னு பார்த்தீங்களா”

“புரியுது உன்னை

...
This story is now available on Chillzee KiMo.
...

என அழைக்க நாகேந்திரனும் ஆர்வமாக உள்ளே பார்க்க, தழைய தழைய பட்டுப்புடவையும் தலை முதல் கால் வரை தங்கமும் வைரங்களுமாக நகைகளும் தலை நிறைய மல்லிப்பூ சூடி அவனி நடந்துவர அவனுக்கு மூச்சே நின்றுவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.