(Reading time: 44 - 88 minutes)

“ஏன் விரட்டற ராதா”

“அதான் டான்ஸ் கத்துக்கலைன்னு முடிவு எடுத்துட்டீங்க, அப்புறம் இங்க என்ன செய்யப் போறீங்க”

“இருக்கற 3 நாளாவது உன்கூட இருக்கறேனே”

“ஆசையை வளர்த்துக்காதீங்க அது கஷ்டத்தில கொண்டு போய் விடும்” என ராதா  சொல்லிவிட்டு சோகத்துடன் பால்கனியைப் பார்க்க உடனே முராரி

“ஆமா இப்ப மட்டும் உல்லாசமா இருக்கேனா என்ன” என சொல்லியபடியே எழுந்து நின்றவன

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கேன், சும்மாதான் இருக்கேன், என்னை வேணா அடகு வைச்சிக்க, அப்புறமா உனக்கு உண்டான தட்சணையை கொடுத்து என்னை நான் மீட்டுக்கறேன்” என கோபமாகச் சொல்ல அவளோ அவன் சொன்னதைக் கேட்டு ரசித்துச் சிரித்தவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.